Saturday, November 7, 2009

பதிவர் சந்திப்பு ரத்தும், நான் எடுத்த புகைப்படங்களும்


மழை வேறு நேற்று மாலை முதல் இப்பொழுது வரை கொட்டுகிறது, இன்று பதிவர் சந்திப்பு என்று நாள் குறித்துள்ளார் கேபிள், சந்தோசமாக மனம் இருந்தது. கொட்டின மழையிலும், ரோட்டில் கிடக்கிற தண்ணியை பார்த்து , பதிவர் சந்திப்பு ரத்து என அறிவிப்பு வந்தது.

சரி, மழையை செல்போனில் புகைப்படம் எடுக்கலாம் என்றால், வீட்டில், வெளீல போன , மவனே,ம், ஹுக்கும் என்று நர்சிம் பாணியில் வேறு, நாம தான் சும்மா இருக்கமாட்டோமெ, சரின்னு குடையை எடுத்து கொண்டு இந்த மொட்டை மாடிக்கு போய்விட்டு, வீட்டை ஒரு சுத்து சுற்றி விட்டு வ்ரேன்னுட்டு , செல்போனில் படம் எடுத்தேன்.காட்சிகள் இங்கே.

சென்ற மாதம் வைத்த கொரியன் புல்லில் மழை நீர்











முழுவதும் தண்ணீரால் கழுவப்பட்ட ரோடு












70 அடியில் இருந்த கிணற்று நீர் 3 நாள் பெய்த மழையில் வெறும் 15 அடியில் நீர்.










ஒரு வருடமாக மழையை பார்க்காத 50 வருட‌ மாமரம் மனம் குளிர்ந்த மகிழ்ச்சியில்.










தேங்கிய மழை நீரில் தேரோட்டம்.










இருண்ட வானமும், எழும்பி நிற்கும் தென்னையும்.











மொட்டை மாடியில் மழை நீர்.










குளமாய் தேங்கி நிற்கும் நீர்.










மழையில் குளித்த மாமர இலைகள்.










மழைக்கு, குட்டியுடன் வந்திருக்கேன்,கொஞ்சம் இடம் கொடுப்பா கேட்கிறார் பூனையார்.










என்னது பதிவர் சந்திப்பா,எதாவது ஏற்பாடு பண்ணே, மிரட்டும் மேகம்.









அன்புடன்

காவேரி கணேஷ்